
பண்டைய காலங்களில் பெண்கள் எல்லாம் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமின்றி காட்டு வேலைகளையும் செய்து வந்த நிலையில் ஒரு ஒன்று, இரண்டு குழந்தைகளை தாண்டி சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை பெற்றதுண்டு, ஆனால் கடந்த 10 ஆண்டு காலங்களாக சுகப்பிரசவம் இன்றி சிசேரியன் அதிகரித்து வருகிறது.
சிசேரியன் அதிகரிப்பதால் தாய்மார்களின் உடல்நிலை பாதிப்பு கொள்ளாகும் என்றும் வேதனையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியுள்ளார்.