பட்டியலின பழங்குடியினர் பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஸ்டாண்டப் மித்ரா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்டத்தின் கீழ் பழங்குடியின பெண்கள் மற்றும் பட்டியலின பெண்களின் நலன்களை கருத்தில் கொண்டு சிறு தொழில்கள் மற்றும் முனைவோராக வேண்டிய பெண்களுக்கு 10 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது, மேலும் தொழில் தொடங்க விருப்பமுள்ள பெண்கள் 10% முதல் 15% வரை முதலீடு செய்ய வேண்டும் மீதி பணத்தை மத்திய அரசு கடனாக வழங்கும், கடனாக வழங்கும் பணத்திற்கு 11% மற்றும் 13% வட்டி பிடிக்கப்படும், ஏற்கனவே கடன் வாங்கி வங்கியில் செலுத்தாதவர்களுக்கு இத்திட்டம் கிடையாது, மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வங்கியில் சென்று தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்..!!




