பெண்களே, முடி உங்களுக்கு அதிகம் உதிர்கிறதா..?? இந்த எண்ணையை பயன்படுத்தினால் இந்த பிரச்சனை பறந்து விடும்..!!

கூந்தல் உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் பெண்கள் அதிகமான சிரமப்படுகின்றனர்.

இதனை பல முறையில் கட்டுப்படுத்த முடியும். அப்படி கட்டுப்படுத்த ஒரு மூலிகை என்னை போதும்.  அதனை செய்வது எப்படி என்று காண்போம்.

தேவையானவை:

  • நல்லெண்ணெய்- 1/2 லிட்டர்
  • மிளகு- 100 கிராம்
  • மருதாணி இலை- கைபிடி அளவு
  • வெந்தயம்- ஊற வைத்தது

செய்முறை:

  • தயிர் மற்றும் மிளகை ஒன்றாக கலந்து மோர் போன்று தயார் செய்து கொள்ளவும்.
  • அடுத்தநாள் காலையில் இதை ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
  • மிளகின் அளவில் மருதாணியை எடுத்து கழுவிய பின் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மேலும் ஒரு நாள் ஊற வைத்த வெந்தயத்தை எடுத்து அரைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கனமான இரும்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்திருக்கும் 3 விழுதையும் எண்ணெயில் போடவும்.
  • கலவையில் இருக்கும் சலசலப்பு முற்றிலும் நின்று விடும் வரை அடுப்பிலேயே மிதமான தீயில் வைத்து கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்கவும்.
  • எண்ணெய் சூடு ஆறியதும் ஒரு வடிகட்டியை எடுத்து, வடிக்கட்டியப்பின் ஒரு கண்ணாடி ஜாரில் அடைத்து வைக்கவும். வாரத்திற்கு 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் குறைந்தது இரண்டு மணி நேரம் தலையில் எண்ணெயை ஊற விட வேண்டும்.

Read Previous

ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..??

Read Next

உங்களுக்கு தொப்பை இருக்கிறதா..!! இதை செய்தால் மூன்றே நாட்களில் அது காணாமல் போய்விடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular