பெண்கள் பாம்பு மோதிரம் அணிந்தால் என்ன நடக்கும்?.. பலன்கள் ஏராளம்..!!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, பெண்கள் சில மோதிரங்கள் அணிவது மங்களத்தை குறிக்கும். இதனால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் நடக்கலாம்.

இவ்வாறு சில மோதிரங்கள் அணியும் போது கிரக தோஷங்கள் இல்லாமல் போகும் என்பது ஐதீகமாக உள்ளது.

கிரகங்களின் தோஷங்கள் எம்மை விட்டு விலகும் போது செல்வம் பெருக வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் தற்போது  பாம்பு  மோதிரம் அணிவது தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த பாம்பு மோதிரம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் சாஸ்திரங்கள் படி இது பல நன்மைகளை வழங்குகிறது.

அப்படியாயின் பாம்பு மோதிரம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

பாம்பு மோதிரம் அணிந்தால் என்ன நடக்கும்?..

1. பாம்பு மோதிரம் அணிந்தால் காலசர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், கிரக தோஷம் நீங்கும் என கூறப்படுகின்றது.

2. உங்களை சூழ்ந்திருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் பாம்பு மோதிரம் அணிவதால் விலகி நிற்கும்.

3. பிரச்சினைகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் பாம்பு மோதிரங்கள் வாங்கி அணியலாம். இது அவர்களிடம் இருக்கும் செல்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

4. பாம்பு மோதிரத்தை அணியும் முன்னர் உங்களின் ஜோதிடரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது அவசியம்.

5. பாம்பு மோதிரம் அணியும் திட்டத்தில் இருப்பவர்கள் மோதிர விரல் அல்லது ஆள்காட்டி விரலில் தான் அணிய வேண்டும்.

Read Previous

சென்னை துறைமுகத்தில் வேலை..!! B.E தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

படித்ததில் பிடித்தது: அம்மா மகள் உறவு..!! எப்பொழுதுமே பூமியில் சொர்க்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular