பெண்ணிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய 2 பேர் கைது..!! போலீசார் விசாரணை..!!

கன்னியாகுமரி மார்த்தாண்டம் காப்புக்காட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா (50). அதே பகுதியை சேர்ந்தவர்கள் மைக்கேல் (30), அந்தோணி (69). இவர்கள் மரவேலை செய்து வருகிறார்கள். ஸ்ரீஜா சுய உதவி குழு நடத்தி வந்தபோது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று ஸ்ரீஜாவின் வீட்டுக்கு மைக்கேல், அந்தோணி ஆகியோர் சென்று தகராறு செய்துள்ளனர். இதில் மைக்கேல் அந்தரங்க உறுப்பை காட்டி ஆபாசமாக பேசியுள்ளார். அந்தோணி பைக் சாவியால் ஸ்ரீஜாவின் தலையில் குத்தியுள்ளார். குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

 

 

உங்களுக்கு விந்து விரைவில் வருகிறதா?.. தடுக்க செய்ய வேண்டியவை இது தான்..!!

Read Previous

உங்களுக்கு விந்து விரைவில் வருகிறதா?.. தடுக்க செய்ய வேண்டியவை இது தான்..!!

Read Next

வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்.. ஆனால் அன்பு, ஒருமைத்தன்மை இருந்தால் எந்த இடரையும் கடந்துவிட முடியும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular