பெண் காவலருக்கு கத்திக்குத்து..!! குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை..!!

திருநெல்வேலியில் கடந்த 2022-ல் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரான மார்க்ரெட் தெரசாவை ஆறுமுகம் என்பவர் கத்தியால் குத்தினார். ஹெல்மெட் அணியாததற்கு வழக்குப்பதிவு செய்த ஆத்திரத்தில் இந்த செயலை அவர் செய்தார். சம்பவத்தில் மார்க்ரெட்டுக்கு கழுத்து, கை பகுதியில் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஆறுமுகத்திற்கு நீதிமன்றம் தற்போது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

Read Previous

Computer Keyboard-இல் உள்ள F மற்றும் J-யில் மட்டும் கோடு இருப்பது ஏன்?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பூசணி இலையை உணவில் சேர்த்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular