பெரும் அதிர்ச்சி..!! 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர்..!!

பெரும் அதிர்ச்சி..!! 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர்..!!

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (64). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் பண்ணையாளராக வேலை பார்த்து வந்தார். அங்கு விவசாய கூலி வேலை பார்க்க வந்த 15 வயது சிறுமியை பெரியசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

Read Previous

ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா?.. ஆதார் கார்டில் எத்தனை முறை பெயர் மாற்ற முடியும் தெரியுமா?..

Read Next

கோயிலில் இதையெல்லாம் கட்டாயம் செய்யவே கூடாது..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular