• September 29, 2023

பெரும் சோகம்..!! கடலில் மூழ்கி 2 சுற்றுலா பயணிகள் பலி..!!

பெங்களூருவில் இருந்து மணி (30), சுரேஷ் (30), பிந்து (25) உள்பட 10 பேர் நேற்று கன்னியாகுமரி வந்தனர். இன்று கோவளம் கடற்கறையில் சுற்றிப்பார்த்துவிட்டு, மணி, சுரேஷ், பிந்து ஆகியோர் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் 3 பேரும் சிக்கினர். இதனைப் பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். மீனவர்கள் மற்றும் சிலர் 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களால் பிந்துவை மட்டுமே மீட்டனர். போலீசார் விரைந்து வந்து மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணி, சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Read Previous

ஊழியர்களுக்கு செக் – இனி டிரான்ஸ்பர் ரொம்ப கஷ்டம்.. அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!..

Read Next

திருமண வயதை அடைந்த ஆண்களா நீங்கள்..!! நீங்கள் மாற வேண்டிய நேரம் இது.. பெண்கள் யாரும் படிக்க வேண்டாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular