பெரும் சோகம்.. கொள்ளிடம் ஆற்றில் குளித்த 4 இளைஞர்கள் பலி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில், பூண்டி மாதா கோவில் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து வந்த பிராங்க்ளின் (23), ஆண்டோ (20) மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) ஆகிய 5 பேரும் கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்றின் வேகம் அதிகரித்து 5 பெரும் நீரில் இழுத்துச்செல்லப்பட்டனர். இதனையடுத்து கலையரசன், கிஷோர் ஆகியோர் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மனோகரன் மற்றும் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் தேடப்பட்டு வருகிறது.

Read Previous

தமிழர்களின் திருமண திருவிழா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” – விஷால்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular