பெரும் சோகம்..!! தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு..!!

பெரும் சோகம்..!! தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 6 வயது மகள் லித்திகா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். உடனே லித்திகாவின் அலறல் சத்தம் கேட்ட விஜயகுமார் சிறுமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Read Previous

பள்ளி மாணவி கர்ப்பம்..!! கோயில் பூசாரி சில்மிஷம்..!! போலீசார் விசாரணை..!!

Read Next

ஆண்மை குறைபாடு குணமாக ஒரு எளிதான மருத்துவம்..!! இது மட்டும் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular