பெரும் சோகம்..!! மகன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் தாயார் மரணம்..!!

பெரும் சோகம்..!! மகன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் தாயார் மரணம்..!!

உத்தர பிரதேசத்தை சேர்ந்த புஷ்பேந்திரா (40) என்பவர் கடந்த வாரம் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகன் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த அவரின் தாயார் நாராயண தேவி (65) நேற்று (நவ. 11) காலை உயிரிழந்தார். இது குறித்து அவரின் மருமகள் கூறுகையில், ”இரவு முழுவதும் கதறி அழுதபடி இருந்த மாமியார் காலையில் சடலமாக கிடந்தார்” என்றார்.

Read Previous

ரூ.30,000/- சம்பளத்தில் வேலை..!! 80+ காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Read Next

பல நாள் ஆனாலும் கெட்டுப்போகாத கிராமத்து ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு குழம்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular