பெரும் சோகம்..!! வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 40 பேரை பறிகொடுத்த டெய்லர்..!!

பெரும் சோகம்..!! வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 40 பேரை பறிகொடுத்த டெய்லர்..!!

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டிவிட்டது. பலர் மாயமாகியுள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. முண்டக்கை கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 40 பேரை நாசர் (42) என்ற தையல்காரர் பறிகொடுத்திருக்கிறார். சகோதார்கள், சகோதரிகள், உறவினர்கள் என அவர் குடும்பத்தினர் 40 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஆவின் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

எச்சரித்த உள்ளுணர்வு..!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular