பெரும் பரபரப்பு..!! கேம் விளையாட முடியாத விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்..!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் செல்போன் பழுதானதால், கேம் விளையாட முடியாத விரக்தியில் செல்போனை ரூ.1000-க்கு விற்றுள்ளார். பின்னர், வீட்டைவிட்டு வெளியேறி 30 கி.மீ., தூரம் வரை நடந்து சென்று, அங்கிருந்து பெங்களூரு சென்றுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்து ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் சென்று, சாமியாரின் ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். சிறுவன் சென்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Read Previous

தூங்குவதற்கு முன்பு மது அருந்திவிட்டு தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

கழுத்தில் உள்ள கருமை நீங்குவதற்கு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular