பெற்றோர் அளித்த புகார்.. சென்னையில் மாணவனை அடித்த இந்தி ஆசிரியர் சஸ்பெண்ட்..!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் இந்தி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வகுப்பறையில், இந்தி கவிதை சொல்ல முடியாமல் திணறிய 3ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இந்தி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Read Previous

வாயை திறந்துகொண்டு தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வெகு விரைவிலே நல்லது நடக்கும் என்று நம்புங்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular