பைல்ஸ் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா?.. அப்போ இத பண்ணுங்க..!!

பொதுவாக பைல்ஸ் பிரச்சினையிருப்பவர்கள் நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர முடியாமல் தவிப்பார்கள்.

இந்தப் பிரச்சனையை வெளியில் கூற முடியாமல், பலர் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு அவதிப்படுவார்கள்.

பைல்ஸ் பிரச்சினையுள்ளவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

அந்த வகையில், பைல்ஸ் அல்லது மூல நோய் பிரச்சினையுள்ளவர்கள் என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

பைல்ஸ் வருவதற்கான அறிகுறிகள்

1. மலம் வெளியேறுவதில் சிக்கல்கள் குறையும்.

2. மலம் கழிக்கும் போது கடுமையான வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சல் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வரை இருக்கலாம்.

3. மலம் கழிக்கும் போது சில சமயங்களில் இரத்தப்போக்கு ஏற்படும்.

4. உங்களுக்கு ஏற்பட்ட அழற்சி வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ இருக்கலாம். இந்த சமயங்களில் முறையான பராமரிப்பு இல்லாவிட்டால் புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

வீட்டு வைத்தியம்

1. மோரில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

2. இஞ்சி, தேன், சுண்ணாம்பு, புதினா உள்ளிட்ட மூலிகைப் பொருட்களை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

3. ஒரு கிளாஸ் தண்ணீரில் சீரகப் பொடி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து குடித்தால் மலச்சிக்கல் குறையும்.

4. பைல்ஸ் பிரச்சினையுள்ளவர்கள் வெங்காயச் சாறு + சர்க்கரை + தண்ணீர் இவை மூன்றையும் கலந்து குடிக்கவும்.

5. ஊர்களில் வேப்ப இலைகளை கொண்டு கஷாயம் தயாரிப்பார்கள். இதனை தேன், அரை கப் மோர் கலந்து குடிக்கவும்.

Read Previous

படித்துவிட்டு சிந்தித்து பாருங்கள்.. அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

கைகளில் நெட்டி முறிப்பது சரியா?.. தவறா?.. மருத்துவ உலகம் கூறுவது என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular