போதையில் தந்தை தகராறு..!! மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை..!!

போதையில் தந்தை தகராறு..!! 9-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை..!!

திருப்பூர் விஜயாபுரத்தைச் சேர்ந்தவர் சாதனா. இவர், அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சாதனாவின் தந்தை வீரப்பன், மது போதையில் வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். இதில், மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி மாணவியின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

விடாமுயற்சி பற்றிய குட்டி கதை..!! கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கோவில் பிரசாதம் சுவையில் சூப்பரான தயிர் சாதம்..!! வீட்டில் செய்து அசத்துங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular