மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாம்..!!

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாமை தருமபுரியில் மாண்புமிகு முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் நடைபெற்று வரும் மகளிா் உரிமைத் திட்டம் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்து, பதிவேற்றம் பணியினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

Read Previous

மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது..!!

Read Next

உளுந்தூர்பேட்டையில் பட்டியல் சமூக தலைவர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular