மணப்பாறை காவல்துறை சார்பில் தமிழ்நாடு தின பேரணி..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று செவ்வாய்க்கிழமை காவல் துறை சார்பில் தமிழ்நாடு தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை டிஎஸ்பி ராமநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மணப்பாறை அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மணப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்ற ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

Read Previous

பிரெட் பீட்ஸா செய்வது எப்படி என்று பார்ப்போம்..!!

Read Next

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular