தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணியிடங்கள்: 394 (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில்).
கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (குறிப்பு: கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளுக்கு பிளஸ் 2-வில் இயற்பியல் மற்றும் கணிதம் ஒரு பாடமாக இருப்பது அவசியம்).
வயது வரம்பு: 18 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: யூபிஎஸ்சி (UPSC) நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து எஸ்எஸ்பி (SSB) நேர்காணல், அறிவுத்திறன் மற்றும் ஆளுமைத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: பயிற்சி காலத்தின் போது மற்றும் பணி நியமனத்தின் போது அந்தந்தப் பதவிகளுக்கேற்ப நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30, 2025




