மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இந்த மாதம் அகவிலைப்படி இவ்வளவு சதவிகிதம் உயர்வா?..

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த அக்டோபர் மாத இறுதியில் 7வது ஊதிய குழுவின் கீழ் விலைவாசி படியின், அகவிலை படியானது 3% வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்வாறு அகவிலைப்படியானது 3% உயரும் பட்சத்தில், ஊழியர்களின் சம்பளம் DA கணக்கின் படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இப்பதிவில் விரிவாக காண்போம்.

உதாரணமாக, இப்போது உங்கள் அடிப்படை சம்பளம் ரூ. 56,100 என்றால், 50% முன்பு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் மற்றும் தற்போது உயரக்கூடும் 3% அகவிலைப்படியை சேர்த்து, 56,100*3/100= 1,683 ரூபாய் என்ற அடிப்படையில் ஆறுமாதத்திற்கு கணக்கு செய்தால், 6*1683=10,098 ரூபாய் அதிகரித்து உங்களுக்கு கிடைக்கும்.

Read Previous

நவராத்திரி 6ம் நாள் நாளை கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதம்..!! மூன்றாம் கட்ட பூஜையின் சிறப்பு..!!

Read Next

தூங்க செல்வதற்கு முன்பு என்ன சாப்பிடலாம்?.. இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular