மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு கன்பார்ம்..!!

மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், என வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படியை (DA) உயர்த்துகிறது. மேலும், கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்த DA வானது 53% ஆக வழங்கப்பட்டது. அந்த வகையில், “நடப்பாண்டிற்கான ஊதிய உயர்வை பிப்ரவரி மாத இறுதிக்குள் 3% அதிகரிக்க உள்ளதாக” தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதனால், 2025 ஆம் ஆண்டில் “மத்திய அரசின் ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 56% ஆக உயரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஓய்வூதியதரர்களுக்கான நிவாரணமும் அதிகரிக்கபடலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிவாரண உயர்வு குறித்து வருகின்ற “பிப்ரவரி 26” ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

கோதுமை மாவு இட்லி செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Read Next

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அன்பாக நடத்தி பாருங்கள்.. அவர்கள் உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular