மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் மாசி திருவிழா..!!

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6: 00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.

Read Previous

நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ..!!

Read Next

கிளியனுார் அருகே டிரைவரின் துாக்க கலக்கத்தால்சாலை நடுவில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular