மருதாணி செடியும் ராஜ யோகமும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மருதாணி செடியும் ராஜ யோகமும்..

1.மருதாணியை வியாழன்; வெள்ளி ஞாயிற்றுக்கிழமை இந்த மூன்று கிழமைகளிலும் வைப்பது சிறப்பு…

2. அதிலும் குறிப்பாக சுக்கிர ஓரையில் உங்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு பெரிய அளவில் யோகத்தை கொடுக்கும்..

3. தொடர்ந்து பஞ்சமி திதி தசமி திதி; ஏகாதசி திதி நாட்களிலும் பரணி நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் பூராட நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தில் வரும்போது கைகளில் மருதாணி வைக்க ஐஸ்வர்யம் பெருகும்….

 

Read Previous

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்..??

Read Next

உடல் எடையை வேகமாக குறைக்க இதை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular