மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மாசி அமாவாசை தினத்தில் பச்சைக் கற்பூரம், ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் மூன்றையும் எடுத்து மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்துவிட வேண்டும். மறுநாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். பச்சைக் கற்பூரம் காற்றில் கரைந்து விடும். ஏலக்காய், கிராம்பை எடுத்து அடுத்து வரக்கூடிய பௌர்ணமியில் சாம்பிராணியுடன் தூபம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

Read Previous

BREAKING | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது..!! காரணம் என்ன?..

Read Next

கொசுவர்த்தியால் இவ்வளவு பெரிய ஆபத்து உள்ளதா..!! அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular