மாடல் அழகி மர்ம மரணம்.. காதலன் கைது..!! போலீஸ் விசாரணை..!!

மத்தியப்பிரதேசத்தின் போபாலில் வசித்து வந்த மாடலிங் அழகி குஷ்பு வர்மா, காதலன் காசிமுடன் பேருந்தில் பயணம் செய்தபோது உடல்நலக்குறைவால் மயக்கமடைந்துள்ளார். காதலன் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தலைமறைவான நிலையில், சிகிச்சை பலனின்றி குஷ்பு உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும், தடயவியல் சோதனைக்காக உள்ளுறுப்புகள் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசிம் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

Read Previous

IPPB-ல் மொத்தம் 309 பணியிடங்கள் அறிவிப்பு..!! நல்ல வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

40 வயது ஆனதும் நோய் நெருங்காமலிருக்க இந்த பொடி ஒரு ஸ்பூன்னை உணவில் சேர்த்து சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular