மாணவனுக்கு பாலியல் தொல்லை..!! டியூஷன் ஆசிரியர் கைது..!!

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (41) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். டியூசன் படிக்க வந்த 9ஆம் வகுப்பு மாணவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Read Previous

மனைவிக்கு வெட்டு..!! போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை..!!

Read Next

சிறுவர்கள் கடத்தல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular