“மாய உலகத்தில் இருந்து முதல்வர் வெளியே வர வேண்டும்” – ஈபிஎஸ்..!!

போதைப்பொருள் கைது நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “சென்னையில் வீட்டில் போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் மாய உலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியே வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

மியூச்சுவல் பண்ட் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா?.. கட்டாயம் முடியும் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

விரதம் இருந்த மனைவி..!! கள்ளகாதலியுடன் சென்ற கணவன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular