மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்..!!

தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம், சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Read Previous

நகைகக்டை உரிமையாளரை வெட்டிவிட்டு நகைகள் கொள்ளை..!!

Read Next

தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?.. வைரலாகும் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular