சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறியுள்ளார். இன்னும் 65 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளதாகவும், ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.




