முருகனுக்கு அரோகரா.. இன்று தைப்பூசம்..!! நினைத்த காரியங்கள் கைகூடும்..!!

இன்று (பிப். 11) தைப்பூச திருவிழா முருகன் மற்றும் சிவன் கோயில்களில் விமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலையில் எழுந்து குளித்து, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவுக்கு பதில் 3 வேளையும் பால், பழம் சாப்பிடலாம். கோயிலுக்குச் சென்று பூஜையில் பங்கேற்று சிவனையும், முருகனையும் தரிசிக்க நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

Read Previous

பிரபல மலையாள நடிகர் அஜித் விஜயன் காலமானார்..!! திரைத்துறையினர் இரங்கல்..!!

Read Next

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்..!! பாய்ந்த வழக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular