தேவையான பொருள்: கொத்தமல்லி தழை சிறிது அளவு மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் எண்ணை 2 டீஸ்பூன் வெங்காயம் 1 பன்னிர் 200 கிராம் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 1 நெய் 1 ஸ்பூன் தயிர் 4 ஸ்பூன் ஏலக்காய் 1 கரம் செய்முறை: முதலில் பன்நீரை நீளமாக கட் பண்ணவும். வெங்காயம், இஞ்சி, மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கவும் . வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம். இஞ்சி. மிளகாய் சேர்த்து அரைக்கவும். அதே வாணலியில் மீதி எண்ணை ஊற்றி அரைத்ததை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா போட்டு கொதிக்க விடவும். மற்றோரு வாணலியில் நெய் ஊற்றி பன்னிரை வறுக்கவும். வறுத்த பன்னிரை கொதிக்கும் மசாலாவில் போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.