மேட்டூர் அனல் மின்நிலையத்தில் விபத்து..!! 2 பேர் பலி..!! 3 பேர் படுகாயம்..!!

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் விபத்து..!! 2 பேர் பலி..!! 3 பேர் படுகாயம்..!!

சேலம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்ததில் 5 பேர் சிக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாயமான 2 பேரை தேடும் பணியில், நிலக்கரி குவியலில் சிக்கி உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

Read Previous

குட்டிக்கதை..!! இது தான் இல்லற இரகசியம்..!! கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!!

Read Next

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்..!! போலீசார் வலைவீச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular