மேம்பால கட்டுமான பணியில் சாரம் சரிந்து விபத்து..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் முன்பாக சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கட்டுமான சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சாரம் சரிந்ததில், புலம்பெயர் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Previous

தைராய்டு பிரச்சனைக்கு உடனடி தீர்வு..!!

Read Next

பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதால் என்ன பயன்கள்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular