மைக்ரோசாப்ட் கோளாறால் மக்கள் அவதி ….!!!!

இன்றைய காலகட்டத்தில் உலகம் எங்கும் இயங்குவதற்கும் இயக்குவதற்கும் கணினி மிகவும் அவசியமாகிவிட்டது, இன்று ஏற்பட்ட மைக்ரோசாப்ட் கோளாறால் உலகம் எங்கும் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானமும் சென்னைக்கு வர வேண்டிய விமானமும் மைக்ரோசாப்ட் பிரச்சனையால் 20 விமானங்களை ரத்து செய்தது, மேலும் பெங்களூரில் 90% விமான சேவை ரத்து செய்யப்பட்டது இதனால் தொழில்நுட்ப துறையும் போக்குவரத்து துறையும் அவதிக்குள்ளானது…

Read Previous

TNPSC தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நாளை ஒருநாள் நீடிக்கிறது விண்ணப்பிக்க…!!

Read Next

மாணவர்கள் மத்தியில் புதிய புதிய திட்டங்கள் புத்தியை சலவை செய்தது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular