“மொழிகள் இடையே எந்த பகையும் கிடையாது” – டெல்லியில் பிரதமர் மோடி பேச்சு..!!

டெல்லியில் நடைபெற்ற 98ஆவது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “பாரதத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது தாய் போன்றது. அந்த தாய் தனது குழந்தைகளுக்கு அறிவை போதிக்கிறாள். ஒரு தாய் தனது குழந்தைகளிடம் பாரபட்சம் பார்ப்பது இல்லை. அதேபோல, மொழியும் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பது இல்லை. மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது. ஒரு மொழி, மற்ற மொழியை செழுமைப்படுத்துகிறது” என்றார்.

Read Previous

சோகம்.. மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

மக்களே..!! தமிழக அரசின் இலவச தையல் மிஷின் வேணுமா?.. இதோ விண்ணப்பிக்கும் முறை உங்களுக்காக..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular