• September 29, 2023

மோசத்தின் உச்சக்கட்டம்.. பள்ளி சிறுமிக்கு வாயோடு முத்தம் கொடுத்து அனுப்பும் ஆசிரியர்; தௌலத்தாக உட்கார்ந்து அநாகரீக செயல்.!!

ஆசிரியர்களை நம்பி தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்பி வைக்கின்றனர் இந்நிலையில்  அங்கு சில ஆசிரியரின் பெயரில் அரக்கன் செய்யும் வேலை அதிர்ச்சியையும், பரபரப்பையும் பயன்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்ரைச் மாவட்டம், விஷேஷவர்கஞ்ச், சிவ்பூர் பைராகி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பணிபுரிந்து  வரும் ஆசிரியர் ஒருவர் அங்கு உள்ள  சிறுமிக்கு உதட்டோடு உதடு வைத்து  முத்தம்  கொடுத்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆசிரியர் அறையில் நாற்காலியின் மீது அமர்ந்துள்ள ஆசிரியர் தோள்பையுடன் வந்துள்ள சிறுமியை அழைத்து முத்தம் கொடுத்து அனுப்பி வைக்கிறார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய நிலையில் மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Read Previous

பள்ளி மாணவிகள் மீது பயங்கரமாக மோதிய கார்; தூக்கி வீசப்பட்ட மாணவிகள்..! அலட்சிய வாகன ஓட்டிகளால் நேர்ந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!!

Read Next

மணிப்பூர் கொடுமை: பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாதுகாப்பு படை அதிகாரி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular