ரமலான் பண்டிகை 2025.. ரமலான் நோன்பு தொடங்கும் தேதி அறிவிப்பு..!!

ரமலான் என்பது உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களாலும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகை. ஒரு மாதத்திற்கு குர்ஆன் ஓதுவதுடன் நோன்பு நோற்கப்படுகிறது. . அவர்கள் சூரிய அஸ்தமனம் வரை உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் கூட குடிக்காமல் விரதத்தைத் தொடர்கிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் எந்த உணவிலிருந்தும் அல்லது தண்ணீரிலிருந்தும் விலகி இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தாண்டு வருகிற மார்ச் 2ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

Read Previous

மகளிர் உரிமைத்தொகை..!! யாரெல்லாம் இணைக்கப்பட வாய்ப்பு?.. வெளியான தகவல்?..

Read Next

Lunch Box-ல் துர்நாற்றம் வீசுகிறதா?.. மணம் வராமல் சுத்தம் செய்ய டிப்ஸ் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular