
தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..
புதிதாக ரேஷன் அட்டை கோரி 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது, இதுவரை 15.94 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார், சரியான நபர்கள் முகவரிகள் என்று பார்த்து மிக விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார், மேலும் ரேஷன் கார்டை எதிர்பார்த்திருக்கும் பலரும் மிக விரைவில் ரேஷன் அட்டைகள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்..!!