ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!

தமிழக அரசின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் சேவை இன்று (ஜன.4) தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பயனாளிகளுக்கு அடுத்த 2 நாட்களில் ரேஷன் பொருட்க்கள் நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளன. வழக்கமாக மாதத்தின் 2-வது வார இறுதியில் நடைபெறும் இப்பணி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்முறை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.

Read Previous

இஞ்சியுடன் தேனைக் கலந்து குடிப்பதனால் என்ன நன்மை தெரியுமா..??

Read Next

காலையிலேயே குட் நியூஸ்..!! பொங்கல் பரிசு ரூ.3000.. இன்று வெளியாகும் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular