ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்களா உடனே புகார் அளிக்கலாம் இந்த எண்ணில்..!!!

தமிழகத்தில் நுகர்வோர் துறைக்கு கீழ் உள்ள ரேஷன் கடைகள் உள்ளது, இந்த நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் தரமற்ற சக்கரை மற்றும் கோதுமை துவரம் பருப்புகள் வழங்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மக்கள் நுகர்வோர் துறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றால் பொது விநியோகத்துறை தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் கொடுக்கலாம்.

மேலும் தொலைபேசி எண்கள் 1967 அல்லது
1800-425-5901 என்ற எண்ணுக்கும்,
Support@tnpds.com கொஞ்சம் மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம், ரேஷன் கடை இருக்கும் இடம் மற்றும் ஊழியர்கள் பெயர், கடையில் இவற்றை தெரிவித்து உங்களது புகார்களை கூறலாம்.

Read Previous

மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் மஞ்சள் தரப்பட்டுள்ளது…!!

Read Next

கால்நடைகளின் கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் நாட்டில் தொடங்க இருக்கிறது கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular