ரொம்ப சுலபமாக.. கடைகளில் வாங்காம வீட்டிலேயே சிக்கன் தந்தூரி செய்து பாருங்கள்..!!

கடைகளில் வாங்காம வீட்டிலேயே சிக்கன் தந்தூரி செய்து பாருங்கள் ரொம்ப சுலபமாக

 

சிக்கனை பெரிய துண்டுகளாய் வாங்கி நல்லா சுத்தம் செய்து அதில் 2 டேப்ளேஸ்பூன் எலும்மிச்சம்பழம் சாரு , 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து எடுத்து கொள்ளுங்கள்

 

ஒரு பாத்திரத்தில் கால் கப் கெட்டியான தயிர் , 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் , 1/2 ஸ்பூன் கரமசாலாதூள் , 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் , 2 ஸ்பூன் தந்தூரி மசாலா ((கடைகளில் கிடைக்கும் )), உப்பு,

1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் , எல்லாம் சேர்த்து கலந்து விடுங்கள் ,

 

கலந்து வைத்த மசாலாவை ஊறின சிக்கனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்

 

இதை அப்டியே 8 மணிநேரம் இரவு முழுக்க பிரிட்ஜ்யில் வைக்கவும்

 

தவாவில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து சிக்கனை போட்டு மெதுவான நெருப்பில் வைத்து 15 நிமிடம் திருப்பி போட்டு வேக வைக்கவேண்டும்

 

நல்லா ரோஸ்ட் ஆனபிறகு சாப்பிட்டு பாருங்கள்..

Read Previous

“கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது”என முன்னோர்கள் கூறுவார்கள்… அதன் காரணம் என்ன தெரியுமா..??

Read Next

இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால்.. நிம்மதியே போய்விடும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular