வருகின்ற ஆதி 18 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே வண்டி தணிக்கை நடக்கிறது…!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் வருகிற ஆடி 18 முன்னிட்டு ஆங்காங்கே உள்ளூர் வாசிகள் மற்றும் வெளியூர் வாசிகள் என நாமக்கல் மாவட்ட சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு வருகை தந்தும் வந்து கொண்டும் இருக்கிறார்கள், மேலும் கொல்லிமலையில் ஆடி18 முன்னிட்டு கொல்லிமலையை ஆண்ட அரசன் வாழ்வில் ஓரி மன்னன் அவர்களின் விழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து மக்கள்கள் வந்து செல்கிறார்கள் இதனால் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் கொல்லிமலை மக்களுக்கும் கொல்லிமலையில் உள்ள இயற்கைக்கும் பாதுகாப்பு வேண்டி.

கொல்லிமலைக்கு செல்வதற்கு முன்பே காரவள்ளியில் உள்ள செக் போஸ்டில் காவலர்கள் வண்டி தணிக்கையில் உள்ளார்கள்.

Read Previous

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை இப்படி தான்..!!

Read Next

நடுரோட்டில் கலங்கி நின்ற தாய் திடீரென்று வந்து உதவிய இளைஞர்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular