
இந்தியாவில் மின்சார பரிமாற்றத்தின் தேவை அதிகரித்து வருகின்றது போக்குவரத்து மற்றும் அத்யாவசிய தேவைகள் கூட மின்சாரம் இன்றி இயங்குவதில்லை மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இப்படி இருக்கையில் 2027 ஆம் ஆண்டு மின் வெட்டுகள் அபாயம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று அறிவித்து வெளிவந்துள்ளது.
இந்தியாவின் மின்சார பரிமாற்ற தேவை அதிகரித்தந்த நிலையில் கடந்த ஆண்டு 2023 7% மின்சாரத்தை அறிவித்துள்ளது, இந்த அளவு உலக சராசரி அளவைவிட (2.2%) ஆகும். மேலும் வருகிற நாட்களில் மின்சார தேவை அதிகமாகும் என்றும் இந்தியாவில் மாலை நேரங்களில் மின்வெட்டு அதிகரிப்பதாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.