வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை நீக்கியுள்ளது பிசிசிஐ..!!

2025–26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏ+ பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பன்ட், குல்தீப், ஜெய்ஸ்வால், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Read Previous

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு..!!

Read Next

‘குடும்பம்’.. வாழ்க்கை ஒரு அழகான ஓவியம்..!! அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular