• September 29, 2023

வாகன சோதனை..!! 25 பேர் மீது வழக்கு பதிவு..!!

சங்கராபுரத்தில் கடைவீதி மும்முனை சந்திப்பில் போக்குவரத்து ஆய்வாளர் சத்யன் தலைமையில் போலீசார் புவனேஸ்வரன் முன்னிலையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து சென்றது வேகமாக வாகனம் ஓட்டியது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது என 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

Read Previous

மின் மோட்டார் ஒயரை திருடியவர் கைது..!!

Read Next

17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்..!பரபரப்பு சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular