வாந்தி வரும்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கை பதிவு..!!

Oplus_131072

வாந்தி வரும் போது இதை மட்டும் செய்து விடாதீர்கள். எச்சரிக்கை பதிவு 15 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது. எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று தம்பியுடைய வாயை தன் கையால் பொத்தி குளியல் அறைக்கு கொண்டு சென்றுள்ளார். வாந்தி எடுத்ததும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பிறகு அவனுடைய உயிர் பிரிந்து விட்டது. மருத்துவ பரிசோதனை செய்ததில் தம்பியுடைய வாயை ஒவாந்தியானது நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சு விடும் பாதையை அடைத்துவிட்டது. அதனால் மரணித்து விட்டான் சிறுவன் அதனால் சின்ன பிள்ளைகளுக்கு வாந்தி வந்த உடனே எடுக்க வையுங்க இடம் துணி மெத்தை இருக்கைகள் வீணாகிவிடும் என்று வாயை பொத்திக்கொண்டு நீண்ட நேரம் செல்ல வேண்டாம். இடம் பொருள் அசுத்தமானால் சுத்தம் செய்து விடலாம். குழந்தையின் உயிர் போனால் திரும்ப வராது.

Read Previous

உடல் எடையை குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய ஆறு பழங்கள் இவைதான்..!!

Read Next

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular