விளக்கம்: மாமியார் உடைத்தால் மண் குடம்.. மருமகள் உடைத்தால் பொன் குடம்..!!

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.

பொருள்:

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது,

உண்மையான பொருள்:
மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம் – மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

Read Previous

அடிக்கடி சாப்பிடுங்க..!! அனைத்து வகையான கீரைகளின் சிறந்த பலன்கள்..!!

Read Next

சென்னைப் பல்கலைக்கழகம் ரூ.55,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular