விவரம் தெரிந்த பிறகு தெரியும். விவரம் தெரியாத வயதில் தான் சந்தோஷமா இருந்திருக்கோம்னு..!!

மஞ்சப்பை ஒன்றே புத்தகப் பையானது!!! நாட்காட்டி மட்டுமே பரீட்சைஅட்டையானது
ஐம்பது பைசாஎன்பதேகைப்பணம்ஆனது குளிர்பான குப்பி தண்ணீர் குப்பியானது சிலேட்டுக்குச்சி எங்களுக்கு சிற்றுண்டியானது
காகிதத் தாள்கள் கனவு கப்பலானது
வெறும் பாதமே நடையாய் நடந்தது கிழிந்த சீருடை அதுவே பத்திரமாயிருந்தது
நட்பு ஒன்று கூடவேயிருந்தது
மாலை என்பது விளையாட்டுக்குறியது கைப்பேசி என்பதே கிடைப்பதற்கரியது மகிழ்ச்சி ஒன்றே வாழ்வாயிருந்தது இப்போதெல்லாம் கனவுகளில் கூட காண கிடைப்பதில்லை இந்த “சொர்க்கம்”

விவரம் தெரிந்த பிறகு தெரியும் விவரம் தெரியாத வயதில் தான் சந்தோஷமா இருந்திருக்கோம்னு.

Read Previous

மனைவி என்பவள் யார்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் கணவன்மார்களே..!!

Read Next

பெண் குழந்தையின் அப்பாவா நீங்கள்.. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular