• September 29, 2023

வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு..!!

மேற்கு வங்கத்தில் கிராமப்புற தேர்தல்களுக்கு உட்பட்ட கச்சா வெடிகுண்டுகள் தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலம், ஹரோவா பகுதியில் உள்ள ஷாலிபூர் கிராமத்தில் திங்கள்கிழமை மதியம் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த இரண்டு பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Previous

ஜனாதிபதி திரௌபதி முர்மு தெலங்கானா வந்தடைந்தார்..!!

Read Next

ரூ.800க்கு குழந்தையை விற்ற தாய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular