
என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளை மாளிகையில் ஒரு வெள்ளை தூள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வகத்தில் சோதனை செய்ததில் அந்த போதைப்பொருள் கோக்கைன் என்பது தெரியவந்தது. இரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லியெல்மி “வெள்ளை மாளிகைக்குள் கோக்கைன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டபோது ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை” என்று கூறினார்.